People are suffering

img

கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் ஆலாலசுந்தரம் மக்கள் அவதி

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சின்னஆலாலசுந்தரம் கிராமம் உள்ளது. இங்கு 60 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்